அழகாகச் சிர்த்து அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்து இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் நிழல் மேகங்கள்
மலையோரத்தில் சிறு தூறல்கள்
இளவேனிற் காலம் ஆரம்பம்
நதியே நீராடதான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உன்னை பார்த்தும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தைத் தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணமென்ன அச்சமென்ன
உன்னை நான் அள்ளவோ
கண்ணில் வரைந்தே
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் நேரம்
கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும்
என் கண்ணல்லவா
இள மாலைப் பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட
Saturday, November 14, 2009
அழகாகச் சிரித்தது (டிசம்பர் பூக்கள்)
Posted by pavi at 6:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment